TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

அரசுப் பள்ளிகளில் உள்ள 7000 காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

    அரசுப் பள்ளிகளில் உள்ள 7 ஆயிரம் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பழனியில் செய்தியாளர்களிடம் செங்கோட்டையன் பேசுகையில், வரும் கல்வியாண்டு முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தமிழ் மற்றும் ஆங்கில வழிக்கல்வி நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
தேர்தல் முடிவுக்கு பிறகு பள்ளிக்கல்வித்துறைக்கு தனிச் சேனல் தொடங்கப்படும். இதன் மூலம் மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ் போன்ற நவீனக்கல்வி முறை பயன்பாட்டுக்கு வரவுள்ளது என்றார்.
மேலும், அரசுப் பள்ளிகளில் உள்ள 7 ஆயிரம் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் எனவும் தெரிவித்தார்.
Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment