TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

கற்றல்-கற்பித்தல் ஆய்வுக்குழுவில் அரசுப்பள்ளி ஆசிரியர் சங்கம் பிரதிநிதிகளையும் சேர்க்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை

பெறுநர் மாண்புமிகு. முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு அரசு, சென்னை -09. மாண்புமிகு ஐயா வணக்கம் பொருள் : கற்றல்-கற்பித்தல் ஆய்...
Read More

கொரோனா பரவல் அச்சம் +2 விடைத்தாள் மையங்களில் உரிய பாதுகாப்பு வசதிகளை செய்துதர தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.

கொரோனா பரவல் அச்சம் +2 விடைத்தாள் மையங்களில் உரிய பாதுகாப்பு வசதிகளை செய்துதர தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் மாநிலத்தலைவர்...
Read More

கொரோனா தாக்கம் குறைந்தபிறகு 10 ஆம் வகுப்பு தேர்வு நடத்த மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள். மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.

கொரோனா தாக்கம் குறைந்தபிறகு 10 ஆம் வகுப்பு தேர்வு நடத்த மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள். மாநி...
Read More

எதிர்வரும் கல்வி ஆண்டில் கற்றல்-கற்பித்தல் பணி நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் மதிப்புமிகு. ஆணையாளர் அவர்களுக்கு கருத்துகள் சமர்ப்பித்தல் .

     தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் எதிர்வரும் கல்வியாண்டில் மேற்கொள்ள பணிகள் குறித்து கீழ்காணும் கருத்துகளை தாங்கள் பரிசீல...
Read More

பேரிடர்க் காலங்களை பள்ளிகள் எதிர்கொள்வது எப்படி?- 18 ஆலோசனைகளைப் பட்டியலிட்ட தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்

பெறுநர் மதிப்புமிகு. ஆணையாளர் அவர்கள். பள்ளிக்கல்வித்துறை மற்றும் தலைவர் கற்றல்-கற்பித்தல் பணி ஆய்வுக்குழு தமிழ்நாடு அரசு.    ...
Read More

தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கையினை ஏற்று 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு SMART PHONE வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.

    அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மிகவும் பின்தங்கிய சமூகத்தை சார்ந்தவர்களும்,  பெரும்பாலும் தினக்கூலி வேலை செய்யும் குடும்பங்க...
Read More

அச்சத்தைப் போக்க மனஉளவியல் ரீதியாக மாணவர்களை தயார்படுத்த இரண்டு வாரம் பள்ளிவைத்தபிறகே 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு நடத்த தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை

     தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை 10.ஆம் வகுப்பு  பொதுத்தேர்வு ஜுன் 15 நடத்தப்பபடும் அறிவிப்பு வரவேற்புரிக்குரியது என்றாலும் தொடர்ந்து ...
Read More

கொரோனா தொற்றிவிடுமோ பயமே தொற்றிநிற்கும் நிலையில் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு - படிப்பை பாராமாக்கிவிட வேண்டாம்- தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை

     தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை 10.ஆம் வகுப்பு  பொதுத்தேர்வு திட்டமிட்டப்படி நடந்தே தீரும் .கல்வி அமைச்சரின் அறிவிப்பு மாணவர்-பெற்றோர...
Read More

💥கொரோனா கோரதாண்டவம் குறையும்வரை-மாணவர்களின் நலன்கருதி10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வினை தள்ளிவைக்கவேண்டும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை💥

     தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை 10.ஆம் வகுப்பு  பொதுத்தேர்வினை நடத்த ஆயத்தப்பணிகளை தீவிரமாக மேற்கொண்டுவருகிறது.      அதேவேகத்தில் நா...
Read More

தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநில துணைத்தலைவர்,அன்பிற்கினியர்,செயல்வீரர்,பல்வேறு செயல் திட்டங்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிப்பவர்,ஆசிரியர் பணியில் ஏற்படும் பிரச்சனைகளை களைவதற்கு பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்த சங்க களப்பணியாளர் வேப்பூர் தலைமை ஆசிரியர் உயர்திரு V. சரவணன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்-தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்

தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநில துணைத்தலைவர்,அன்பிற்கினியர்,செயல்வீரர்,பல்வேறு செயல் திட்டங்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிப்பவர்,ஆசிரியர் பண...
Read More

தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கண்ணீர் அஞ்சலி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர்,இலக்கியசொற்பொழிவாளர் தள்ளாத வயதிலும் ஆசிரியர்ளின் பிரச்சினைகளுக்கு குரல்கொடுத்தவர் ஒருங்கிணைந்த ஜாக்டோ ஜியோவுடன் இணைந்து பணியாற்றியபோது என்மீது அதிக அக்கறையுடன் ஆலோசனை வழங்கிய அன்புக்குரியவர் பாவலர் க.மீனாட்சி சுந்தரம் மறைவு ஈடுச்செய்ய முடியாத இழப்பாகும்.அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும் அவர் சார்ந்த அமைப்பிற்கும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் ஆழ்ந்த வருத்தத்துடன் இரங்கலைத் தெரிவித்துக்கொளகிறேன். பி.கே.இளமாறன் மாநிலத்தலைவர் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்

தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கண்ணீர் அஞ்சலி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர்,இலக்கியசொற்பொழிவாளர் த...
Read More

12 -ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு முழுமையான பாதுகாப்பு கவசம் வழங்க வேண்டும் - ஆசிரியர் சங்கம்

Read More

தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் இணையம் வழியாக மாநில நிருவாகிகள் கூட்டம் இன்று 13-05-2020 மாலை 4 மணியளவில் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் தலைமையில் தொடங்கியது. பொதுச்செயலாளர் அ.அர்ஜுணன் வரவேற்புரையுடன் பொருளாளர் ஜி.சாந்தி முன்னிலையில் நடந்தது.இக்கூட்டத்தில் கொரோனா காலகட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மேற்கொண்ட. நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் இணையம் வழியாக மாநில நிருவாகிகள் கூட்டம் இன்று 13-05-2020 மாலை 4 மணியளவில் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் தல...
Read More

மின்னல் வேகத்தில் கொரோனா பரவிவரும் நிலையில் 10, ஆம் வகுப்புப்பொதுத் தேர்வினை தள்ளிவைக்கவேண்டும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை

மின்னல் வேகத்தில் கொரோனா பரவிவரும் நிலையில் 10, ஆம் வகுப்புப்பொதுத் தேர்வினை தள்ளிவைக்கவேண்டும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டு...
Read More

தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் 13-05-2020 மாலை 4 மணி அளவில் நடைபெறும் கூட்டத்தில் அனைத்து TNTA மாநில நிர்வாகிகள் மற்றும் உயர் மட்ட குழு உறுப்பினர்கள் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.PK ILAMARAN TNTA STATE PRESIDENT

தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் 13-05-2020 மாலை 4 மணி அளவில் நடைபெறும் கூட்டத்தில்  அனைத்து TNTA  மாநில நிர்வாகிகள் மற்ற...
Read More

*🔴🔴 இணையதளம் மூலமாக கற்றுத் தருவது அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வி சென்று சேராது என்றும், 10ஆம் வகுப்பு தேர்வு தேதி அறிவிக்கப்படும் முன்னதாக 15நாள் பள்ளி இயங்க அரசு அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் திரு.பி.கே.இளமாறன் அரசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்*

Read More

பள்ளி சத்துணவுகூடங்களில் தேங்கிக் கிடக்கும் மளிகைப்பொருட்களை ஊரடங்கால் பாதிக்கப் பட்டோருக்கு வழங்கிடுக. தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசுப்பள்ளிகள் 37,358 அரசு உதவிப்பெறும் பள்ளிகள் 8,386 என தொடக்க,நடுநிலை,உயர்நிலை, ...
Read More

தமிழக அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெறும் வயது 58லிருந்து 59ஆக அதிகரிப்பு* வேலைவாய்ப்பு தள்ளிப்போகும்.மறுபரிசீலனை செய்ய தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள். மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.

தமிழ்நாடு அரசில் பணிபுரியும் ஆசிரியர்,அரசு ஊழியர்கள் பணி ஓய்வு வயது 58 லிருந்து 59 ஆக மாற்றி ஓராண்டு நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியிடப்ப...
Read More

தமிழ்நாடு அரசின் பணியாளர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறும் வயதை 58-ல் இருந்து 59 ஆக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார்

. தமிழக அரசுப் பணியாளர்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், பொதுத் துறை நிறுவனங்களில் ஓய்வுபெறும் ...
Read More

கொரோனா முடிவுக்குவராத நிலையில் நீட் தேர்வு அறிவிப்பு வெந்தப்புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது. நீட் தேர்வு ரத்து செய்ய தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 *கொரோனா முடிவுக்குவராத நிலையில் நீட் தேர்வு அறிவிப்பு வெந்தப்புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது. நீட் தேர்வு ரத...
Read More