Home / Archive for April 2019

1500ஆசிரியர்கள் பணிநீக்கம் ?
TET தேர்வில் தேர்ச்சி பெறாமல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் 1500 ஆசிரியர்கள் பணிநீக்கம் என தகவல் வெளியாகியுள்ளது
Read More
Tamil Nadu govt to sack 1,500 teachers who haven’t cleared TET.
CHENNAI: The Tamil Nadu directorate of school education has decided to sack 1,500 teachers from government-aided schools as they ha...
Read More

1.5K teachers get final chance to clear TET
Over 1,500 government school teachers in the State, whose salaries were withheld for not completing Teachers Eligibility Test (TET) in the...
Read More
சர்வதேச தொழிலாளர் தினம்
உலகில் பெரும்பாலான நாடுகளில் மே 1 என்பது தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. இது தொழிலாளர்களின் பொருளாதார மற்றும் சமூக சாதனைகளைக் கொண்ட...
Read More
அரசுப் பள்ளிகளில் ஜூன் முதல் பயோமெட்ரிக் முறை: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
அரசுப் பள்ளிகளில் ஜூன் மாதம் முதல் பயோமெட்ரிக் முறை செயல்பாட்டில் இருப்பதை முதன்மை கல்வி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல...
Read More
ஆசிரியர் தகுதி தேர்வில் ஜுன் மாதம் கட்டாயமாக தேர்ச்சிப்பெற்றாலே பணி தொடரமுடியும் என்ற செய்தி 1500 ஆசிரியர் குடும்பங்களில் இடி விழுந்த அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளார்கள்.
அரசு உதவிப்பெறும் பள்ளியில் பணிபுரியும் 1500 ஆசிரியர்களின் குடும்பங்களை காப்பாற்றிடுக. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர...
Read More
10-ம் வகுப்புத் தேர்வை எழுதாத 22 ஆயிரம் மாணவர்கள்; என்ன காரணம்?- தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கேள்வி
தமிழகத்தில் 10-ம் வகுப்புத் தேர்வை 21 ஆயிரத்து 769 மாணவர்கள் எழுதாத காரணத்தைக் கண்டறிந்து பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் ...
Read More

என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்காக அமைக்கப்பட்டு உள்ள 42 சேவை மையங்கள் மற்றும் இடங்கள் பற்றிய விவரம்
சென்னை மாவட்டம் - சென்டிரல் பாலிடெக்னிக் கல்லூரி, தரமணி. கடலூர் - திரு கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லூரி, விருத்தாசலம். அண்ணாமலை பல்கலைக...
Read More
மாறுதல் கலந்தாய்வை ஜுன் மாதம் நடத்த தமிழக பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. மே 23-ம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் ஜுன் மாதம் கலந்தாய்வு நடத்த முடிவு செய்துள்ளது.
சென்னை: ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வை ஜுன் மாதம் நடத்த தமிழக பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. மே 23-ம் தேதி வரை தேர்தல் நடத்தை...
Read More

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு ஜூன் முதல் பயோமெட்ரிக் முறை அமல்: அதிகாரிகள் தகவல்
தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களின் வருகையை உறுதி செய்ய பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப...
Read More

Chennai "கல்வி தொலைக்காட்சி"-யில் பங்கேற்க விருப்பமுள்ள ஆசிரியர்கள் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்- Registration link
தமிழ்நாடு அரசு ...பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் கல்வி தொலைக்காட்சியில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை(குறிப்பாக 10,12) அனைத்துப்...
Read More
பிறந்த குழந்தை வளர்ப்பிற்கான முக்கிய அறிவுரைகள்
குழந்தைகளை ஒரு நாளில் பல்வேறு முறையில் உடல் ரீதியாக சுறுசுறுப்பு மிக்க நிலையில் வைத்துக்கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு குறைந்தது அரை மணிநேர...
Read More

கரூர் முதன்மைக் கல்வி அலுவலர் தங்கவேல் பணியிடை நீக்கம் நாளை ஓய்வு பெற இருந்த நிலையில் பணியிடை நீக்கம்
கரூர் முதன்மைக் கல்வி அலுவலர் தங்கவேல் பணியிடை நீக்கம் நாளை ஓய்வு பெற இருந்த நிலையில் பணியிடை நீக்கம் நாமக்கல் முதன்மை கல்வி அலுவலர் ...
Read More

21.769 மாணவர்கள் தேர்வு எழுதாமல் போனதற்கான காரணத்தினை பள்ளிக்கல்வித்துறை கண்டறிய வேண்டும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை.
21.769 மாணவர்கள் தேர்வு எழுதாமல் போனதற்கான காரணத்தினை பள்ளிக்கல்வித்துறை கண்டறிய வேண்டும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை.மாநிலத்தலைவர் ...
Read More
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தே...
Read More

கற்றலில் குறைபாடுள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க, சென்னை, ஐ.ஐ.டி., சார்பில், ஆசிரியர்களுக்கு ஆன்லைன் படிப்பு மற்றும் பாடத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
'டிஸ்லெக்சியா எனப்படும் கற்றலில் குறைபாடுள்ள குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்துக்காக, தமிழக பள்ளி கல்வித் துறை, பல்வேறு நடவடிக்கை மேற்கொ...
Read More

இன்ஜினியரிங் கட் ஆப் கணக்கிடுவது எப்படி?
இன்ஜினியரிங், &'கட் ஆப்&' மதிப்பெண்ணை கணக்கிடும் முறையில், குழப்பம் வேண்டாம் என, பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.பிளஸ் 2 ம...
Read More

No TET, 1,500 teachers in Tamil Nadu lose salaries
https://timesofindia.indiatimes.com/city/chennai/no-tet-1500-teachers-in-tamil-nadu-lose-salaries/articleshow/69088679.cms
Read More
ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து விலக்களிக்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை
தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கை ஏற்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஏப்ரல் மாதச் சம்பளம் வழங்கப்படும் என அறிவித்தத...
Read More
அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு கல்வியுடன் வேலைவாய்ப்பு: பள்ளிக்கல்வித் துறை தகவல்
அரசுப் பள்ளிகளில் படித்து பிளஸ் 2 பொதுத் தேர்வில் கணிதம் மற்றும் வணிகவியல் பாடத்தில் 60 சதவீதத்துக்கும் அதிகமாக மதிப்பெண் பெற்றவர்களுக்கு...
Read More

பத்தாம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்ய
02.05.2019 பிற்பகல் முதல் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமையாசிரியர்கள் வழியாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு ம...
Read More

10 லட்சம் மாணவர்கள் எழுதிய 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு: எஸ்எம்எஸ் மூலமும் தெரிந்து கொள்ளலாம்
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (ஏப்ரல் 29) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளன. தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tnresults.nic.in ...
Read More
தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கை ஏற்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஏப்ரல் மாதச் சம்பளம் வழங்கப்படும் என அறிவித்தது நன்றி.
தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கை ஏற்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஏப்ரல் மாதச் சம்பளம் வழங்கப்படும் என அறிவித்தது நன்றி. மகிழ்ச்சியளி...
Read More

POST CONTINUANCE & EXPRESS PAY ORDERS FOR THE MONTH OF APRIL 2019
DOWNLOAD THE POST CONTINUANCE & EXPRESS PAY ORDERS FOR THE MONTH OF APRIL 2019. Click here
Read More
தனியார் பள்ளியில் படித்த 2 மகள்களை அரசு பள்ளியில் சேர்த்த டாக்டர்
அரக்கோணம்: வேலூர் மாவட்டம், அரக்கோணம் சுவால்பேட்டை பகுதியில் பழமை வாய்ந்த நகராட்சி அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், தற்போது 1 முத...
Read More
7 வருடங்களாக காத்திருக்கும் TNTET விலக்கு அளிக்க வேண்டும். தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை
7 வருடங்களாக காத்திருக்கும் TNTET விலக்கு அளிக்க வேண்டும். தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை RTE அமலாக்கம...
Read More

1,500 ஆசிரியர்களின் ஊதியத்தை நிறுத்திய பள்ளிக் கல்வித்துறை மேலும், 2019-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்கு பிறகு, தேர்ச்சி பெறாதவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
News 18 Tamil Nadu
Read More
ஆசிரியர்- அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படியினை உடனே வழங்கிடுக. தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள். மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை
ஆசிரியர்- அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படியினை உடனே வழங்கிடுக. தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள். மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் ...
Read More

10th New Text Books
புதிய புத்தகங்கள் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். New text books
Read More
மத்திய அரசில் 8 ஆயிரம் பணியிடங்கள்: எஸ்எஸ்சி அறிவிப்பு
மத்திய அரசுத்துறை நிறுவனத்தில் காலியாக உள்ள எம்டிஎஸ் எனப்படும் மல்டி டாஸ்கிங் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஸ்டாப் செலக்சன் ஆணையம் (எஸ்எஸ்ச...
Read More
ஃபேஸ்புக்கில் அப்லோடு செய்யப்பட்ட கான்டாக்ட்களை அழிப்பது எப்படி?
உலகின் பிரபல சமூக வலைதளமாக விளங்கும் ஃபேஸ்புக் அதன் பயனர் விவரங்களை பாதுகாக்கும் விவகாரத்தில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. அரசா...
Read More

நீட் தேர்வுக்கு பெண்களுக்கு அளிக்கப்பட்ட புதிய சலுகை!! மகிழ்ச்சியில் மாணவிகள்!!
மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வு கட்டாயம் என்ற நடைமுறை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு முதல்மு...
Read More

பாடப் புத்தகங்களின் விலை உயர்வு: தமிழக அரசு அனுமதி
புதிய பாடப் புத்தகங்களுக்கான விலையை தமிழ்நாடு பாடநூல் கழகம் நிர்ணயம் செய்து கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசுப் பள்ளிகளில் படித்...
Read More

அரசு தொடக்கப் பள்ளிகளை தரம் உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை
தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளை தரம் உயர்த்துதல், புதிய தொடக்கப் பள்ளிகளைத் தொடங்குதல் ஆகியவை தொடர்பான கள நிலவரத்தை ஆராய்ந்து, அறிக்கை ச...
Read More

நன்கொடை பெற்று பள்ளிகளில் அடிப்படை வசதி: இயக்குனர் கடிதம்
சென்னை: அரசு பள்ளிகளில், நன்கொடையாளர்கள் உதவியுடன், அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக, தலைமை ஆசிரியர்களுக்கு, உரிய அறிவுரை ...
Read More
வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் கட்டிய குன்னத்தூர் அரசு உயர் நிலைப் பள்ளி பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர் வெங்கடேசன்

சென்னையில் உள்ள 4 தலைமை அஞ்சல் நிலையங்களில் ஞாயிறு, அரசு விடுமுறை நாட்களில் ஆதார் சேவை மையம் செயல்படும்: சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் தகவல்
http://dhunt.in/60MZA?s=a&ss=wsp பொதுமக்களின் வசதிக்காக, சென்னையில் உள்ள 4 தலைமை அஞ்சல் நிலையங்களில் உள்ள ஆதார் எண் சேவை மையங்கள் ஞா...
Read More
Subscribe to:
Posts
(
Atom
)