கனமழை தொடர்பாக தமிழகத்துக்கு ஏப்ரல் 30, மே 1ம் தேதி ரெட் அலர்ட்: இந்திய வானிலை ஆய்வு மையம் Tnta April 25, 2019 Edit சென்னை: கனமழை தொடர்பாக தமிழகத்துக்கு ஏப்ரல் 30, மே 1ம் தேதி இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 30, மே 1-ல் கன மழை முதல் மிக கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. Share on Facebook Share on Twitter Share on Google Plus About Tnta Am facilitator RELATED POSTS
0 Comments:
Post a Comment