TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு முறையை பயன்படுத்தாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை


பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு முறையை பெருபாலான பள்ளிகள், அலுவலகங்களில் பயன்படுத்துவதில்லை என பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு முறையை பயன்படுத்தாத ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது. 
Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment