TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

மாணவர்களின் பாதுகாப்புக்கருதி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை ஏப்ரல் 14 ம் தேதிற்கு பிறகு நடத்த உத்தரவிட்டமைக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்





🙏🙏🙏🙏🙏🙏🙏
தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று
மாணவர்களின் பாதுகாப்புக்கருதி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை ஏப்ரல் 14 ம் தேதிற்கு பிறகு நடத்த உத்தரவிட்டமைக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்

📝📝📝📝📝📝📝

மாணவர்களின் பாதுகாப்புக்கருதி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை ஜுன் மாதத்தில் நடத்திட வேண்டும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள். மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.

http://www.tnta.co.in/2020/03/10.html?m=1
Share on Google Plus

About RAMESH K,TNTA TECHNICAL TEAM SECRETARY

    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment