பள்ளி கல்வி அமைச்சர்.மாண்புமிகு .அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில்,பள்ளிக்கல்வி ஆணையர் தொடக்க கல்வி இயக்குனர்,அதிகாரிகள் முன்னிலையில் சென்னை ,டி.பி.ஐ வளாகம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் சங்க நிறுவாகிகளிடம் கருத்து கேட்பு கூட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பாக மாநிலத் தலைவர் பி கே இளமாறன் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கி அதனை பள்ளிக் கல்வி அமைச்சரிடம் வழங்கிய நிகழ்வு
No comments:
Post a Comment