Pages

Pages

Friday, March 19, 2021

இராணிப்பேட்டை மாவட்டம் 20.03.2021 சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை. 21.03.2021 அன்று ஆசிரியர்களுக்கு தேர்தல் வகுப்பு

 இராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சித் தலைவர் அவர்களின் அறிவுரையின்படி நடைபெறவிருக்கின்ற சட்டமன்ற தேர்தலை  முன்னிட்டு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 21.03.2021) அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளதால் நாளை சனிக்கிழமை (20.03.2021) அன்று அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.
முதன்மை கல்வி அலுவலர் இராணிப்பேட்டை

No comments:

Post a Comment