Pages

Pages

Saturday, March 4, 2023

தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் சார்பில் இன்றைய தினம் (04.03.2023)மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் சார்பில் இன்றைய தினம் (04.03.2023)மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது அடுத்து தலைமைச் செயலகத்தில்  பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ந்தது .
வெ.சரவணன்,மாநில பொதுச் செயலாளர் உடன் மாநில பொருளாளர் திரு.த.ராம ஜெயம், மாநில மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் திருமதி.மு.செல்லத்தாயி , மாநில அமைப்பு செயலாளர் திரு பூ.ஜெகன், ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் திரு .ந.மோகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment