Pages

Pages

Saturday, December 4, 2021

TNTA TIRUVARUR -இரங்கல் செய்தி

 திருவாரூர் மாவட்டம் கோட்டூர் வட்டாரவளமைய மேற்பார்வையாளர் திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் BRTபிரிவுசெயலர் நா சுப்பிரமணியன் அவர்களின் தாயார் திருமதி  தவசியம்மாள் அவர்கள் 4-12 -2021 அன்று இயற்கையெய்தினார். என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்

DOWNLOAD

No comments:

Post a Comment