Pages

Pages

Sunday, July 18, 2021

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளில் இருந்து மூன்று மாதங்களில் ஊதிய உயர்வு இருந்தாலோ, மரணம் அடைந்து விட்டாலோ அந்த அரசு ஊழியர்களுக்கு அந்த மூன்று மாத தொடக்கத்தின் முதல் நாளில் ஊதிய உயர்வு வழங்கலாம். தமிழக பணியாளர் மற்றும் சீர்திருத்தத் துறை அரசாணையில் (GO MS NO .148 DATED 31.10.2018)

 DOWNLOAD

No comments:

Post a Comment