பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு முறையை பெருபாலான பள்ளிகள், அலுவலகங்களில் பயன்படுத்துவதில்லை என பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு முறையை பயன்படுத்தாத ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது.
No comments:
Post a Comment